நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு தடை; நிரோஷை மீளவும் மன்றில் முன்னிலையாக பணிப்பு

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டே வழக்கு மீள முன்னெடுக்கப்பட முடியும் என கடந்த வருட ஆரம்பத்தில் பொலிஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில் வழக்கு மீளவும் எதிர்வரும் புதன் கிழமை (15.06.2022) மல்லாகம் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்கள் … Continue reading நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு தடை; நிரோஷை மீளவும் மன்றில் முன்னிலையாக பணிப்பு